ஐ.நா.அமைதிப்படையில் இணைக்கப்படவிருந்த இலங்கையின் போர்க்குற்றவாளி நீக்கம்

-தமிழரர் தரப்பின் முறைப்பாடுகளை தொடர்ந்து ஐ.நா. அதிரடி முடிவு ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையின் நடவடிக்கைகளில் இணையவிருந்த இலங்கை இராணு அதிகாரி லெப்டினன் கேர்ணல் ரத்னபுலி வசந்தகுமாரவை ஐக்கியநாடுகள் சபை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளது. அமைதிகாக்கும் பணிக்காக லெபனான் செல்லவிருந்த நிலையில் போர் குற்றவாளியான குறித்த அதிகாரிக்கு எதிராக தமிழர் தரப்பினரிடமிருந்தும் கண்காணிப்பு குழுவினரிடமிருந்தும் ஐ.நா.வுக்கு கிடைக்கப்பட்ட ஏராளமான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த இராணுவ அதிகாரியின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.விசாரணைகள் மேற்கொள்ளும் … Continue reading ஐ.நா.அமைதிப்படையில் இணைக்கப்படவிருந்த இலங்கையின் போர்க்குற்றவாளி நீக்கம்